கனடாவில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் நாவல் நகரில் இடம் பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவங்களுடன் உயிரிழந்த பதின்ம வயது சிறார்களின் தந்தை தொடர்புபட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 45 வயதான கமால்ஜீத் அரோரா என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை குறித்த நபரின் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையினால் இந்த படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மால்ஜீத்தின் மனைவி ராமா ராணி … Continue reading கனடாவில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!